ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...
சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”
சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”
அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..
நண்பன், "மச்சான் இந்த மழைக்கு ஒரு தம் இருந்தா எப்படி இருக்கும்? "
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......
அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே............,
“நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”....
இதுதாங்க அம்மா.....!!!!!!! :-)
சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”
சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”
அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..
நண்பன், "மச்சான் இந்த மழைக்கு ஒரு தம் இருந்தா எப்படி இருக்கும்? "
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......
அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே............,
“நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”....
இதுதாங்க அம்மா.....!!!!!!! :-)
No comments:
Post a Comment