கணவன் : நேத்து ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா..??
மனைவி: ஆமாங்க ..!!! எப்புடி கண்டுபிடிச்சீங்க..??
கணவன்: இல்ல , தெருவுல செத்து கிடந்துச்சு....
அதான் கேட்டேன்..!!!! :-)
மனைவி: ஆமாங்க ..!!! எப்புடி கண்டுபிடிச்சீங்க..??
கணவன்: இல்ல , தெருவுல செத்து கிடந்துச்சு....
அதான் கேட்டேன்..!!!! :-)
No comments:
Post a Comment